பெரிய புராணம் படிக்காதே!
பெரியாரை மறக்காதே!
ஆரிய மாயையில் மயங்காதே!
அண்ணாவை என்றும் மறவாதே!
தலைவிதியை நம்பாதே!
தலைவர் காமராசரை மறவாதே!
கல்லைக் கண்டால் வணங்காதே!
பல்லைக் காட்டி பிழைக்காதே!
அரச மரத்தை சுற்றாதே!
அரசனாட்சியைப் போற்றாதே!
மடிசார் கட்டாதே!
மடிசஞ்சி ஆகாதே!
பஞ்சாங்கம் பார்க்காதே!
பஞ்சகச்சம் கட்டாதே!
கோமயம் குடிக்காதே!
சிவமயம் சொல்லாதே!
இதிகாசம் படிக்காதே!
மதுகஷாயம் குடிக்காதே!
யாகம் செய்து வீணனாகாதே!
தியாகம் செய்து வீரனாகு!
வறட்டுத் தத்துவம் போற்றாதே!
புரட்டு மகிமை ஏற்காதே!
காவடி எடுத்துத் கூத்தாடாதே!
கபாடி எடுத்துப் பாடி ஆடு!
நீர், தியாகய்யர் கீர்த்தனை பாடாதே!
சர்.தியாகராயர் கீர்த்தியினைப் பண்பாடு!
யாரிடமும் பக்தி செலுத்தாதே!
யாவரிடமும் மரியாதை செலுத்து!
மதஞ்சாதியை மதியாதே!
பாஞ்சாலியைத் துதியாதே!
உன்னை "இந்து" என்று சொல்லாதே!
தன்னை "இழி சாதி" என ஏற்காதே!
ஆண்டவா என்று வானத்தைப் பார்க்காதே!
ஆரியனை சாமிஎன்று மானத்தை இழக்காதே!
கோயிலைச் சுற்றாதே!
புகையிலை குதப்பாதே!
ஆளில்லா வீட்டில் நாயின் தேட்டைக்கு வழி வைக்காதே
அய்யா இல்லாத நாட்டில் ஆரியர் வேட்டைக்கு இடம் கொடாதே!
பல்லி மேலே விழுந்தால் பஞ்சாங்கம் பார்க்காதே!
சோற்றில் விழுந்தால் நஞ்சு அஞ்சாமல் தின்னாதே!
முகம் சிவக்க விவாதிக்கேதே!
அகம் சிலிர்க்கப் போதிப்பாய்!
பொன்னாபரனம் பூணாதே!
பெண்ணடிமை பேணாதே!
குலம் பாராதே!
குணம் பார்!
கோத்திரம் நோக்காதே!
நேத்திரம் நிகர் நேர்த்தி பார்!
சாத்திரம் பாராதே!
சித்திர நிகர் நேர்த்திப் பார்!
சாதியை கேளாதே!
செய்தியைக் கூர்ந்து கேள்!
வரதட்சனை வாங்காதே!
வாழ்வைப் பிரச்சினையாக்காதே!
ஜாதகப் பொருத்தம் தேடாதே!
மனப் பொறுத்தம் நாடு!
சடங்குகள் செய்யாதே!
இடங்குகள் பண்ணாதே!
தாலி கட்டாதே ---- பிறகு
மூளி ஆக்காதே!
மதம் மாறாதே! மனம் மாறு!
மனிதனாகத் தேறு!
பிண வாடையில் வளர்ந்த மதங்களை;
மண மேடையில் வக்கரிக்க விடாதே!
மாற்று! மனித மனதை மாற்று!
போற்று! மனித அறிவைப் போற்று!
சநாதனத்தை அழி!
ஜனநாயகத்தை ஒழி!
வைதீகத்தை வதை!
அய்தீகத்தை சிதை!
மதங்களை அதம் செய்!
மனிதர்களை இதம் செய்!
பொய்மறை சூழ்ச்சியைப் புதை!
மெய் மறை எழுச்சியை உரை!
பிடித்து வைத்தச் சாணி!
சாமி இல்லையென துணி!
அய்யப்பனை காலால் மிதி!
உன்னப்பனை மனதால் மதி!
கடவுளை அடியோடு மற!
மனிதனை அன்போடு நினை!
அகப் புரட்சியே ஆக்கம்!
பிறப் புரட்சிகள் மயக்கம்!
குறுகிய குணத்தை விடு!
முறுகிய கொள்கைப் பற்று!
ஆரியர் செய்திடும் மோசடி!
பெரியார் கருத்துரையா லடி!
குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனைப் பொறிகள்
என்னும் தொகுப்பில் இருந்து.....
பெரியாரை மறக்காதே!
ஆரிய மாயையில் மயங்காதே!
அண்ணாவை என்றும் மறவாதே!
தலைவிதியை நம்பாதே!
தலைவர் காமராசரை மறவாதே!
கல்லைக் கண்டால் வணங்காதே!
பல்லைக் காட்டி பிழைக்காதே!
அரச மரத்தை சுற்றாதே!
அரசனாட்சியைப் போற்றாதே!
மடிசார் கட்டாதே!
மடிசஞ்சி ஆகாதே!
பஞ்சாங்கம் பார்க்காதே!
பஞ்சகச்சம் கட்டாதே!
கோமயம் குடிக்காதே!
சிவமயம் சொல்லாதே!
இதிகாசம் படிக்காதே!
மதுகஷாயம் குடிக்காதே!
யாகம் செய்து வீணனாகாதே!
தியாகம் செய்து வீரனாகு!
வறட்டுத் தத்துவம் போற்றாதே!
புரட்டு மகிமை ஏற்காதே!
காவடி எடுத்துத் கூத்தாடாதே!
கபாடி எடுத்துப் பாடி ஆடு!
நீர், தியாகய்யர் கீர்த்தனை பாடாதே!
சர்.தியாகராயர் கீர்த்தியினைப் பண்பாடு!
யாரிடமும் பக்தி செலுத்தாதே!
யாவரிடமும் மரியாதை செலுத்து!
மதஞ்சாதியை மதியாதே!
பாஞ்சாலியைத் துதியாதே!
உன்னை "இந்து" என்று சொல்லாதே!
தன்னை "இழி சாதி" என ஏற்காதே!
ஆண்டவா என்று வானத்தைப் பார்க்காதே!
ஆரியனை சாமிஎன்று மானத்தை இழக்காதே!
கோயிலைச் சுற்றாதே!
புகையிலை குதப்பாதே!
ஆளில்லா வீட்டில் நாயின் தேட்டைக்கு வழி வைக்காதே
அய்யா இல்லாத நாட்டில் ஆரியர் வேட்டைக்கு இடம் கொடாதே!
பல்லி மேலே விழுந்தால் பஞ்சாங்கம் பார்க்காதே!
சோற்றில் விழுந்தால் நஞ்சு அஞ்சாமல் தின்னாதே!
முகம் சிவக்க விவாதிக்கேதே!
அகம் சிலிர்க்கப் போதிப்பாய்!
பொன்னாபரனம் பூணாதே!
பெண்ணடிமை பேணாதே!
குலம் பாராதே!
குணம் பார்!
கோத்திரம் நோக்காதே!
நேத்திரம் நிகர் நேர்த்தி பார்!
சாத்திரம் பாராதே!
சித்திர நிகர் நேர்த்திப் பார்!
சாதியை கேளாதே!
செய்தியைக் கூர்ந்து கேள்!
வரதட்சனை வாங்காதே!
வாழ்வைப் பிரச்சினையாக்காதே!
ஜாதகப் பொருத்தம் தேடாதே!
மனப் பொறுத்தம் நாடு!
சடங்குகள் செய்யாதே!
இடங்குகள் பண்ணாதே!
தாலி கட்டாதே ---- பிறகு
மூளி ஆக்காதே!
மதம் மாறாதே! மனம் மாறு!
மனிதனாகத் தேறு!
பிண வாடையில் வளர்ந்த மதங்களை;
மண மேடையில் வக்கரிக்க விடாதே!
மாற்று! மனித மனதை மாற்று!
போற்று! மனித அறிவைப் போற்று!
சநாதனத்தை அழி!
ஜனநாயகத்தை ஒழி!
வைதீகத்தை வதை!
அய்தீகத்தை சிதை!
மதங்களை அதம் செய்!
மனிதர்களை இதம் செய்!
பொய்மறை சூழ்ச்சியைப் புதை!
மெய் மறை எழுச்சியை உரை!
பிடித்து வைத்தச் சாணி!
சாமி இல்லையென துணி!
அய்யப்பனை காலால் மிதி!
உன்னப்பனை மனதால் மதி!
கடவுளை அடியோடு மற!
மனிதனை அன்போடு நினை!
அகப் புரட்சியே ஆக்கம்!
பிறப் புரட்சிகள் மயக்கம்!
குறுகிய குணத்தை விடு!
முறுகிய கொள்கைப் பற்று!
ஆரியர் செய்திடும் மோசடி!
பெரியார் கருத்துரையா லடி!
குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனைப் பொறிகள்
என்னும் தொகுப்பில் இருந்து.....