- அரவரசன், சென்னை
பதில் : இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பின்மை ஆட்சியின் முகத்தில் குத்து, காயம்!கேள்வி : பிள்ளையார் சதுர்த்தி விழாவிற்கு முஸ்லிம்களையே, அழைத்திருப்பதாக பெருமை கொள்ளும் பார்ப்பனீயம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்கான வழக்கைத் திரும்பப் பெறுமா?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நல்ல பொறிதட்டும் கேள்வி! அவ்வளவு எளிதில் பதில் கிடைக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக