ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியக் கம்யூனிஸ்ட்
ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கான உண்ணாவிரதப் போராட்டம் இக்கட்சியால் நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் கலந்து கொள்ளப்படும் என்று அறிவிப்பு வந்தும் கடைசி வரை யாரும் பங்கு கொள்ளவில்லை. ஈழத் தமிழ்ர்ப் பிரச்சினையில் அதிமுக பொதுச் செயலாளரின் தாறுமாறான அறிக்கைக்குப் பதில் கூறத் தயக்கம் - நேரில் சென்று விவாதிப்பேன் என்று சி.பி.அய். மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார். அதன்பின் அதுபற்றி தகவலே இல்லை
.........................................................
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன் வைக்க மாட்டோம் என்று சொன்னதும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக